"பாரம்பரிய விவசாய கலாசார மரபினுடாக ஆரோக்கியமான மாணவ சமுதாயத்தை உருவாக்குதல்" எனும் தலைப்பில் யாழ்ப்பாண புனித மாட்டீன் சிறிய குரு மட மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு நேற்று 04.03.2024 பி.ப 2.00 மணிக்கு நடைபெற்றது. இந் நிகழ்வின் வளவாளராக திருநெல்வேலி விவசாய பாடசாலையின் போதனாசிரியர் திரு.எஸ்.கிரிதரன் மற்றும் பிரதேச ,மாவட்ட உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.

7

 

Scroll To Top