கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக 25.02. 2024 ஞாயிற்றுக்கிழமை நாவந்துறை சென் நீக்கிலஸ் ஆலயத்தில் மறைக்கல்வி மாணவர்களுக்கு போதை பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்தமர்வு நடைபெற்றது.

கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக 25.02. 2024 ஞாயிற்றுக்கிழமை நாவந்துறை சென் நீக்கிலஸ் ஆலயத்தில் மறைக்கல்வி மாணவர்களுக்கு போதை பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்தமர்வு நடைபெற்றது.
