நாவாந்துறை தெற்குகிராம அலுவலர் பிரிவில் 21.04.2023 வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு கரிதாஸ் கீயுடெக் நிறுவனத்தின் ஏற்பாட்டில் கிராம மட்ட உத்தியோகத்தர்களின் ஒழுங்கமைப்பில் கடற்கரை தூய்மைப்படுத்தல் நிகழ்வு இடம்பெற்றது.இதில் கிராம மட்ட உத்தியோகத்தர்கள், மாதர் சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
clean
Scroll To Top