J/84 நாவாந்துறை வடக்கு கிராம அலுவலர் அலுவலகத்தில் இன்று 26.04.2023 காலை 10.00 மணிக்கு மலேரியா கட்டுப்பாட்டு விழிப்புணர்வு நிகழ்வு இடம்பெற்றது.இதில் கிராம மட்ட உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் மற்றும் யாழ், கொழும்பு வைத்திய அதிகாரிகள் குழு கலந்து கொண்டனர்.






