இன்று முதல் 11.08.2022, 12.08.2022 வரை முத்திரைச் சந்தி, நல்லூரிலுள்ள சங்கிலியன் பூங்காவில்
காலை 9.30 மணி தொடக்கம் பி.ப 8.00 மணி வரை உள்ளுர் உற்பத்தியாளர்களின் கண்காட்சி ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.இக் கண்காட்சியில் எமது பிரதேசத்தைச் சார்ந்த உள்ளுர் உற்பத்தியாளர்கள் தமது உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துவதற்காக காத்திருக்கின்றனர்.இயன்றளவு அவர்களின் உற்பத்திப் பொருட்களை கொள்வனவு செய்து அவர்களது வாழ்வாதாரத்திற்கு ஆதரவு வழங்குவோம்.
small 1
Scroll To Top