2022 ஆம் ஆண்டிற்குரிய எமது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பதிவுசெய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள் 26.03.2022 சனிக்கிழமை அன்று ஆரம்பமாகி தொடர்ந்து நடைபற்று வருகின்றன.இதுவரை மென்பந்து,கரப்பந்து,வலைப்பந்து ஆகிய போட்டிகள் இடம்பெற்று முடிந்துள்ள நிலையில் இவ் விளையாட்டுகளில் களகங்களின் வீர வீராங்கணைகள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டும் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.








