இலங்கை ஜனநாய சோசலிச குடியரசின் அதி மேதகு ஜனாதிபதி அவர்களது "சுபீட்சத்திற்கான நோக்கு" எனும் கொள்கை பிரகடனத்திற்காமைவாக, வரவு செலவுத்திட்டத்தில் "ஒரு இலட்சம் வேலை" எனும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் எமது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிராம அலுவலர் பிரிவுகளிலும் பல்வேறு அபிவிருத்திப் பணிகளுக்கான முதற்கட்ட வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.







