பகிரங்க சேவைகள் ஓய்வூதியர் நம்பிக்கை நிதியமும் எமது யாழ்ப்பாண பிரதேச செயலக ஓய்வூதியர் சங்கமும் இணைந்து 22.01.20222 சனிக்கிழமை அன்று எமது யாழ்பாண பிரதேச செயலகத்தில் தைப்பொங்கல் விழாவினை மிகவும் சிறப்பாக கொண்டாடினர்.திரு.லிகோ.கிளெமென்ற் ஜெயசீலன் தலைமையில் இடம்பெற்ற இப்பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினர்களாக திரு. என் சிவரஞ்சன் (ப.சே.ஓ.நம்பிக்கை நிதியம் யாழ் மாவட்டம் )எமது கணக்காளர் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.













