இன்று எமது யாழ்ப்பாண பிரதேச செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஒழுங்கமைப்பில் அலுவலகத்தின் தைப்பொங்கல் விழா மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.இவ் விழாவில் இடம்பெற்ற கலைநிகழ்வுகளில் உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேசக் கலைஞர்கள் ஆர்வத்துடன் பங்குபற்றினார்கள் .








