மனிதவலு வேலை வாய்ப்புத் திணைக்களத்தின் தேசிய தொழில் வழிகாட்டல் வாரம் 2021 இனை முன்னிட்டு நடாத்தப்பட்ட கலை இலக்கியப் போட்டியில் பங்கு பற்றிய வெற்றியாளர்களிற்கான சான்றிதழ் அண்மையில் எமது யாழ்ப்பாண பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.







