J/62 கிராம அலுவலர் பிரிவிலுள்ள "புனித வளனார்" முதியோர் இல்லத்தில் இடம்பெற்ற மருத்துவ முகாம் மற்றும் தொற்றா நோய் பரவாது தடுத்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கலந்துரையாடல் 17.05.2024 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு இடம்பெற்றது. இதில் சமூக மருத்துவ உத்தியோகத்தர் கலந்து கொண்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.






