எமது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஆயுர் வேத வைத்தியர்கள் மற்றும் ஆயுர்வேத பரம்பரை வைத்தியர்களுக்கான வருடாந்தப் பொதுக்கூட்டம் 14.03.2024 அன்று காலை 9.00 மணிக்கு எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் உதவிப் பிரதேச செயலளர் தலைமையில் இடம்பெற்றது. இதில் 2024 ஆம் ஆண்டிற்கான புதிய ஆயுர்வேத பாதுகாப்புச் சபையின் நிர்வாகத் தெரிவு இடம்பெற்றது.






