சுகாதார அமைச்சின் டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் அறிவுறுத்தலுக்கமைய இன்று 08.01.2024 திங்கட்கிழமை விசேட நுளம்புக் கட்டுப்பாட்டுவார சிரமதான நிகழ்வு J/84 நாவாந்துறை கிராம அலுவலர் பிரிவுகளில் எமது உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் இடம்பெற்று வருகின்றது.






