பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு மற்றும் பால்நிலை வன்முறையற்ற ஆரோக்கியமான வேலைச் சூழலைப் பேணல் என்னும் தலைப்பில் அலுவலக உத்தியோகத்தர்களுக்கு இன்று காலை 10.00 -12.00 மணிவரை சிரேஸ்ட சட்ட விரிவுரையாளர் திருமதி.ம.கோசலை அவர்களினால் விழிப்புணர்வு கருத்தமர்வொன்று நடாத்தப்பட்டது.






