நலன்புரி நன்மைகள் சபையின் திட்டத்தின் கீழ் கிராம அலுவலர் பிரிவுகளிலுள்ள பொதுமக்கள் பலர் தமது மேல் முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை எமது பிரதேச செயலகத்திற்கு வருகைதந்து இன்றும் வழங்கிவருகின்றனர்.

நலன்புரி நன்மைகள் சபையின் திட்டத்தின் கீழ் கிராம அலுவலர் பிரிவுகளிலுள்ள பொதுமக்கள் பலர் தமது மேல் முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை எமது பிரதேச செயலகத்திற்கு வருகைதந்து இன்றும் வழங்கிவருகின்றனர்.
