எமது நாட்டின் 75 வது சுகந்திர தினத்தை முன்னிட்டு 2023.01.19 அன்று J/88 கிராம அலுவலர் பிரிவில் நலன்விரும்பி ஒருவரால் மாற்றுவலுவுள்ள 16 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டன.

2

Scroll To Top