75 வது சுகந்திர தினத்தை முன்னிட்டு 06.12.2022 காலை 9.45 மணிக்கு எமது யாழ்ப்பாண பிரதேச செயலக சிறுவர் பகுதி உத்தியோகத்தர்களினால் பாடசாலை இடைவிலகல், போதைப் பாவனை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு நாவாந்துறை தெற்கு J/84 கிராம அலுவலர் அலுவலகத்தில் இடம்பெற்றது.இதில் கிராம மட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






