75வது தேசிய சுதந்திர தினத்தினை முன்னிட்டு ஆயுர்வேத பணிமணையுடன் இணைந்து J/74 யாழ் நகர் கிழக்கு கிராம அலுவலர் பிரிவிலுள்ள முதியோர் சங்க நிதி அனுசரனையில் , அக் கிராமத்திற்கான பொருளாதார புத்தெழுச்சி மையத்தின் ஏற்பாட்டில், அங்குள்ள முதியோருக்கான மருத்துவ முகாம் 25.11.2022 அன்றுஇடம்பெற்றது.






