மரநடுகை வாரத்தையொட்டி J/81 கோட்டை கிராம அலுவலர் பிரிவில் 2022-11-10 அன்று மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது. இதில் அப்பிரிவின் கிராம மட்ட உத்தியோகத்தர்கள் உட்பட மீனாட்சி மாதர் சங்க உறுப்பினர்களும் , Forest department அலுவலரும், மீனாட்சி முன்பள்ளி மாணவர்களும் பங்குபற்றியிருந்தனர்.

tree 83

Scroll To Top