தற்போது மழைகாலம் ஆரம்பித்துள்ள நிலையில் டெங்கு நுளம்பின் பெருக்கத்தினை கட்டுப்படுத்துதல் தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டம் J/61 நெடுங்குளம் கிராம அலுவலர் பிரிவில் 11.10.2022 அன்று இடம்பெற்றது. கிராம மட்ட உத்தியோகத்தர்கள், பொது சுகாதாரப் பரிசோதகர், டெங்குக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர்கள், கிராம மட்ட அமைப்புகளின் உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.

denku

 

Scroll To Top