"தேவை நாடுவோருக்கான சேவை"நலன்புரி நன்மைகள் சபை நிதி ,பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு நலத்திட்டஉதவியாளர்களைப் பெறுவதற்குத் தகுதியான நபர்களை அடையாளம் காணுதல் என்ற 2022 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்கத்தைக் கொண்ட நலன்புரி நன்மைகள் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய,சகல நலன்புரி நிவாரண நன்மைக் கொடுப்பனவின் பொருட்டு தகுதியான நபர்களை அடையாளம் காணுவதற்குரிய அரசாங்கத்தின் புதிய வேலைத் திட்டமொன்றை நடைமுறைப் படுத்துவதற்கு ஏற்ற வகையில் எமது பிரதேச செயலாளர் தலைமையில் கிராம மட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் அதனுடன் தொடர்பு பட்ட ஏனைய உத்தியோகத்தர்கள் பங்குபற்றிய கலந்துரையாடல் ஒன்று இன்று காலை 10.00 மணிக்கு எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

nalanpuri.jpg 1

Scroll To Top