பாடசாலை கல்வியை நிறைவு செய்தவர்கள் ,தொழில் தேடுவோர்களிற்கு பயன் உடையதான சிங்களம் 100 மணித்தியால சான்றிதழ் கற்கைநெறியானது எதிர்வரும் சனிக்கிழமை 21-05-2022 புனித சாள்ஸ் மகா வித்தியாலயத்தில் ஆரம்பமாக உள்ளது. ௭ண்ணிக்கை 50 என மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் முன்னுரிமைப் அடிப்படையில் தெரிவு செய்யப்படுவர் .
கற்கை நெறிக்கு இணைய விரும்பியவர்கள் எமது அலுவலக மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் வே.முத்துரூபன்(0777350100) தொடர்பு கொள்ளவும்.
images 3
 
Scroll To Top