மஹவ/ஓமந்தை புகையிரதப்பாதை நவீனமயமாக்கல் காரணமாக வவுனியாவிலிருந்து அனுராதபுரம் வரையிலான பகுதி 2022.03.01 தொடக்கம் 2022.08.31 வரை மூடப்பட்டிருக்கும். இக்காலப்பகுதியில் காங்கேசன்துறையிலிருந்து வவுனியா மற்றும் கொழும்பிலிருந்து அனுராதபுரம் வரை மட்டுமே வடக்கிற்கான புகையிரத சேவைகள் இடம்பெறும்.
குறிப்பு :
அனுராதபுரம் - வவுனியாவிற்கு இடையிலான பயணத்தை தொடர்வதற்கு பேரூந்து பயன்படுத்தப்படவுள்ளது.
 
train
Scroll To Top