பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான Work -Life Balance தொடர்பான பயிற்சி நெறி ஒன்று 22..05.2024 காலை 9.00 மணி 12.15 மணி வரை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.இப் பயிற்சி நெறியின் வளவாளராக Dr.K. கஜவிந்தன் (சிரேஸ்ட விரிவுரையாளர்மெய்யியல் துறை, கலைப்பீடம்,பல்கலைக்கழகம்,யாழ்ப்பாணம்) அவர்கள் கலந்து கொண்டு உத்தியோகத்தர்களுக்கு பயன் மிக்க கருத்துக்களை பொருத்தமான எடுத்துக்காட்டுகளுடன் தெளிவு படுத்தியிருந்தார்.







