2024 ஆம் ஆண்டிற்கான எமது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக்கழகங்களுக்கிடையிலான மெய்வலுனர் போட்டிகள் 01.05.2024 யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இடம்பெற்றது. இதில் 13 பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களைச் சேர்ந்த வீர,வீராங்கணைகள் மிகவும் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர்.






