இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை விமானப்படையினரும் விவசாயத் திணைக்களமும் இணைந்து சுதேச மருத்துவத் திணைக்களத்தினூடாக,எமது பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பயனாளிகளுக்கும், பாடசாலைகள், திணைக்களங்கள், கோயில்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்கும் தென்னை,பலா,கொய்யா,எலுமிச்சை,வேம்பு,மாதுளை, இலுப்பை,சீதா உள்ளடங்கலான 1000 பயன்மிகு மரக்கன்றுகளை 25.03.2024 அன்று வழங்கி வைத்தனர்.
tree issue
Scroll To Top