எமது பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அலுவலர்களுக்கான தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வுச் செயலமர்வு நேற்று செவ்வாய் கிழமை காலை 9.30 மணி முதல் 12.30 மணிவரை எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.இச் செயலமர்விற்கு வளவாளராக யாழ் மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர்.திரு. ம.பிரதீபன் அவர்கள் கலந்து கொண்டு சிறந்த எடுத்துக்காட்டுகளுடனான தெளிவுபடுத்தல்களை வழங்கியிருந்தார்.

1

Scroll To Top