எமது நாட்டின் 75 வது சுகந்திர தினத்தை முன்னிட்டு 12.01.2023 காலை 10.00 மணிக்கு J/84 நாவாந்துறை தெற்கு கிராம அலுவலர் பிரிவில் சென் நீக்கிளஸ் பாலர் பாடசாலை மாணவர்களுக்கு நலன் விரும்பி ஒருவரால் பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

1

Scroll To Top