75வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு J/86 சோனகதெரு தெற்கு கிராம அலுவலர் பிரிவில் 2022.11.26 "கிராமிய புத்தெழுச்சி மையத்தின் ஏற்பாட்டில் யாழ் முஸ்லிம் ஒன்றியத்தினால் பத்து வீட்டுத்தோட்ட பயனாளிகளிற்கு மரவள்ளித்தடிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் கிராம மட்ட உத்தியோகத்தர்கள், மாநகரசபை அபிவிருத்தி உத்தியோகத்தர், குடும்பநல உத்தியோகத்தர் யாழ் முஸ்லிம் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் மற்றும் புத்தெழுச்சி மையத்தின் உறுப்பினர்கள் போன்றோர் கலந்து கொண்டார்கள்.







