75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு J/66 ஈச்சமோட்டை கிராம அலுவலர் பிரிவில் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தினரால் 25.11.2022 தினம் மாதர் கிராம அபிவிருத்தி சங்க கட்டட வளாகத்தில் சிரமதானம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மரம் நடுகையும் இடம்பெற்றது.இந்நிகழ்வில் கிராம மட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் மாதர் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், நலன் விரும்பிகள் பலர் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.







