"நங்வமு லங்கா" திட்டத்தின் கீழ் எமது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிராம அலுவலர் பிரிவுகளில் ,தெரிவு செய்யப்பட்ட ஐந்து சுயதொழில் முயற்சியாளர்களுக்குரிய உபகரணங்கள் 23.11.2022 புதன்கிழமை தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையினரின் (NEDA) ஒழுங்குபடுத்துதலின் கீழ் எமது பிரதேச செயலகத்தில் வழங்கி வைக்கப்பட்டன.







