யாழ் நகரின் கோட்டைப் பகுதியில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் விரும்பத்தகாத செயற்பாடுகளைத் தவிர்க்குமுகமாக யாழ்ப்பாணத் தொல்லியல் திணைக்களத்துடன் யாழ்ப்பாணமாநகர சபையும் இணைந்து 14.10.2022 வெள்ளிக்கிழமை காலை 7.00 மணிக்கு கோட்டை சுற்றுவட்டாரத்தில் நடாத்திய சிரமதானப் பணியில் எமது அலுவலர்களும் பங்குபற்றியிருந்தனர்.






