ஈழத்துச் சீரடியான் அறக்கட்டளை நிதியத்தால் J/61 நெடுங்குளம், J/83 கொட்டடி ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த மிகவும் நலிந்த நிலையில் உள்ள 20 குடும்பங்களிற்கு உலர் உணவுப் பொதிகள் 18.09.2022 அன்று வழங்கிவைக்கப்பட்டன .

cultural.jpg 4

Scroll To Top