எமது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கிய வெளிநாட்டு வேலை வாய்ப்பினைப் பெற்றுக் கொள்ளும் ஆர்வமுள்ளவர்களுக்காக கடந்த 14,15,16 ஆம் திகதிகளில் செயலக வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சின் உத்தியோகத்தர்களால் ஒழுங்குபடுத்தப்பட்டு நடாத்தப்பட்ட நேர்முகத் தேர்வில் 138 இளைஞர்,யுவதிகள் பங்குபற்றி தமக்கான தகவல்களை வழங்கி ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்டனர்.







