75 வது சுகந்திர தினத்தை முன்னிட்டு இன்று 2023.01.19 J/77 மருதடி கிராம அலுவலர் பிரிவில் நல்லூர் தெற்கு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய முன்றலில் மர நடுகை நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்வில் கிராம அலுவலர், அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராமமட்ட அமைப்புக்கள், பிரிவு மக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

1

Scroll To Top