எமது நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பொருளாதார புத்தெழுச்சிகுழுவின் ஏற்பாட்டில் 09.01.2023 J/83 கிராம அலுவலர் பிரிவில் வில்லூன்றி வீரகத்தி முன்பள்ளி மாணவர்களுக்கு இலைக்கஞ்சிவழங்கப்பட்டதுடன் பெற்றோர்களுக்கும் போஷாக்கு தொடர்பான விழிப்புணர்வு பொது சுகாதார மாதுவினால் நிகழ்த்தப்பட்டது.health1

Scroll To Top